ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின படுகொலையின் ஆதாரங்கள் இன்று நோஜேன் சூர் மாரன் நகரசபை முன்றலிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நீதி கோரி நிழல்படம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது .
தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க ‘வானேறி எதிரியின் விண்ணைச் சாடி’ வான்புலிகள் வரலாற்று நாயகர்களானார்கள்.வான் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல்...